ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஒரு பதிவு

வெகு நாட்களாக எழுத வில்லை. பதிவு போட சாரங்கலள் ஏகபோகமாக இருந்தும், ஒரு சோம்பேரி தனம். நேரமின்மை என்று சொல்வது சரியல்ல. பொய்யாகும்.

இந்த வலைபதிவை துவக்கும்முன் தமிழ் பதிவுலகம் எப்படி இருந்தது என்று நான் கவனிக்கவில்லை. அறிய முனையவும் இல்லை. ஆனால் இந்த இடைவெளியில் ஒரு சிறிய அறிமுகம் ஏற்பட்டது.

பெரும்பாலும் அரசியல், சினிமா மற்றும் ஈழம் பற்றியே உள்ளன. இதில் பதிவர்கள் இடையில் நடக்கும் மோதல்கள், அடிதடி ரகளைகள்..

சில நல்ல பதிவுகளும் சிக்கின. சிறுகதைகள், கவிதைகள், பயண கட்டுரைகள் என்று. இபபோது தொடுப்புகள் கொடுக்க் முடியவில்லை. வேறு ஒரு சந்தர்பத்தில் தருகிறேன்.

0 comments:

கருத்துரையிடுக